மொழி - ஸ்பானிஷ்
இயக்குனர்கள் - ஜாமே பலகுஎரோ ,ப்கோ பல்சா வைரஸ் நோயால் கொடூரமான மிருகமாவது தான் கதை ,பல ஆங்கில படத்தில் பார்த்த கதை தான் என்றாலும் இந்த படத்தில் என்ன வித்தியாசம் இருக்கிறது?
டிவி நிகழ்ச்சிக்காக தீ அணைப்பு கட்டிடத்தில் படம் எடுத்து கொண்டிருக்கும் இரண்டு செய்தியாளர்களுக்கு ஏற்படும் பயங்கர அனுபவம் தான் படம்.
அவர்கள் பட பிடிப்பு நடத்தி கொண்டிருக்கும் போது தீ அணைப்பு அலுவலகத்திற்கு பெண் ஒருவர் கட்டிடத்திற்குள் மாட்டிகொண்டதாக அழைப்பு வருகிறது,
உடனே கிளம்பும் தீ அணைப்பு வீரர்களுடன் இரு செய்தியாளர்களும் இணைந்து கொள்கின்றனர் பிறகு அந்த கட்டிடத்தில் நடக்கும் பயங்கரம் தன் கதை.
இது வரை எந்த வித்தியாசமும் இல்லைதான் ஆனால் படம் முழுவதும் அந்த செய்தியாளர்கள் எடுத்து சென்ற கேமராவில்தான் பதிவு செய்யபட்டிருக்கும்.
கதைப்படி இந்த சம்பவத்திற்கு பிறகு நாம் அந்த கேமராவை பிளே செய்து பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும். அருமையான முயற்சி நிச்சியம் பார்க்கவேண்டிய படம்.
4 comments:
வாழ்த்துக்கள் உங்கள் பனி தொடரட்டும் ............
>>அஞ்சா சிங்கம் said...
வாழ்த்துக்கள் உங்கள் பனி தொடரட்டும் <<
மிக்க நன்றி
click to read
====>நடிகர் விவேக்கும் சாமி சாணிசித்தரும். <====
..
உலகசினிமா தொடர்ந்து எழுதி வாருங்கள்.வாழ்த்துக்கள்.
Post a Comment